நாட்டில் மழையுடனான காலநிலை தொடர்ந்து நீடிக்கும்!

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலை எதிர்வரும் 10ம் திகதி வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்கள ஆணையாளர் நாயகம் அதுல கருணாரட்ன தெரிவித்துள்ளார். மழையுடனான காலநிலை எதிர்வரும் 10ம் திகதியின் பின்னர் மழையுடனான காலநிலை குறைவடையும் என தெரிவித்துள்ளார். எனினும், பருவப்பெயர்ச்சி மழை காரணமாக தெற்கு மற்றும் மேல் கடல் பகுதிகளில் மழை மற்றும் காற்றுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, மேல், வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் … Continue reading நாட்டில் மழையுடனான காலநிலை தொடர்ந்து நீடிக்கும்!